1892வில்
சிகாகோ மாநாட்டிற்குச் செல்லும்
முன்பு சுவாமி, திவான்
சேஷாத்ரி ஐயரின்
வேண்டுகோளுக்கிணங்க
மைசூருக்கு வந்துள்ளார்.
அப்போதைய மகாராஜா -
சாமராஜேந்திர உடையார்.
மகாராஜாவின் அறிவு, ஆற்றல்
மற்றும்
அவரது பல்நோக்கு திறமைகளை
வியந்துள்ள
சுவாமி விவேகானந்தர், அந்த
மகாராஜா 1894ல் இறந்தபோது - ’The
Maharaja of Mysore is dead - one of our greatest
hopes' என்றாராம்.
இப்படியாக, 1399ல்
யாதுரயா தோற்றுவித்த மைசூர்
ராஜாவின் ஆட்சியின் தற்போதைய
வாரிசு - கண்டதத்தா நரசிம்மராஜர்.
2004ல் காங்கிரஸ் சார்பாக தேர்தலில்
நின்ற இவர் பிஜேபி வேட்பாளரிடம்
தோற்றுப் போனார். இவர் காட்டிய
சொத்து மதிப்பு ரூ.1523 கோடி.
தசரா நாட்களில் மட்டும்
மகாராஜா கெட்டப்பில் வலம்
வருகிறார்.
சிகாகோ மாநாட்டிற்குச் செல்லும்
முன்பு சுவாமி, திவான்
சேஷாத்ரி ஐயரின்
வேண்டுகோளுக்கிணங்க
மைசூருக்கு வந்துள்ளார்.
அப்போதைய மகாராஜா -
சாமராஜேந்திர உடையார்.
மகாராஜாவின் அறிவு, ஆற்றல்
மற்றும்
அவரது பல்நோக்கு திறமைகளை
வியந்துள்ள
சுவாமி விவேகானந்தர், அந்த
மகாராஜா 1894ல் இறந்தபோது - ’The
Maharaja of Mysore is dead - one of our greatest
hopes' என்றாராம்.
இப்படியாக, 1399ல்
யாதுரயா தோற்றுவித்த மைசூர்
ராஜாவின் ஆட்சியின் தற்போதைய
வாரிசு - கண்டதத்தா நரசிம்மராஜர்.
2004ல் காங்கிரஸ் சார்பாக தேர்தலில்
நின்ற இவர் பிஜேபி வேட்பாளரிடம்
தோற்றுப் போனார். இவர் காட்டிய
சொத்து மதிப்பு ரூ.1523 கோடி.
தசரா நாட்களில் மட்டும்
மகாராஜா கெட்டப்பில் வலம்
வருகிறார்.
No comments:
Post a Comment