Monday 18 November 2013

1892வில்
சிகாகோ மாநாட்டிற்குச் செல்லும்
முன்பு சுவாமி, திவான்
சேஷாத்ரி ஐயரின்
வேண்டுகோளுக்கிணங்க
மைசூருக்கு வந்துள்ளார்.
அப்போதைய மகாராஜா -
சாமராஜேந்திர உடையார்.
மகாராஜாவின் அறிவு, ஆற்றல்
மற்றும்
அவரது பல்நோக்கு திறமைகளை
வியந்துள்ள
சுவாமி விவேகானந்தர், அந்த
மகாராஜா 1894ல் இறந்தபோது - ’The
Maharaja of Mysore is dead - one of our greatest
hopes' என்றாராம்.
இப்படியாக, 1399ல்
யாதுரயா தோற்றுவித்த மைசூர்
ராஜாவின் ஆட்சியின் தற்போதைய
வாரிசு - கண்டதத்தா நரசிம்மராஜர்.
2004ல் காங்கிரஸ் சார்பாக தேர்தலில்
நின்ற இவர் பிஜேபி வேட்பாளரிடம்
தோற்றுப் போனார். இவர் காட்டிய
சொத்து மதிப்பு ரூ.1523 கோடி.
தசரா நாட்களில் மட்டும்
மகாராஜா கெட்டப்பில் வலம்
வருகிறார்.

No comments:

Post a Comment